ஞானவயல்
Friday, 21 October 2022
காலமறிதல் - 8
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
வலிமை உடையவன் சில நேரம் பின்வாங்கிக் கொள்வது, மோதிக் கொள்வதற்கு முன்பு சண்டைக் கடா பின் வாங்குவது போன்றதுதான் என்கிறார் வள்ளுவர்.
“புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்” என்று பழமொழி ஒன்று உண்டு. பின் வாங்குவது கோழைத்தனமல்ல. அது புத்திசாலித்தனமும் கூட.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment