Tuesday 15 November 2016

ஞானக்காடு


என்னுடன் BHELல் வேலை பார்த்த நண்பர் கோபமாக ஓர் e mail அனுப்பியிருந்தார். "தினமும் ஞாவயலுக்கு வந்து ஏமாந்து போகின்றேன். டெஸ்லாவை அம்போவென்று  நீங்களும் விட்டு விட்டீர்கள். 
வயல்  புதர் மண்டி காடாக மாறும் முன் அழகு படுத்துங்கள். விரைவில் ஞான வயல் தோட்டமாக, பூங்காவாக மாற வேண்டும் " என அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார். 

இங்கு எனது புதல்வன் திருமணம் காரணமாக வயல் பக்கம் வராமலேயே  போய்விட்டது.

நவம்பர் 20 தேதிக்கு மேல் வயலுக்கு வருவேன் என உறுதி கூறுகின்றேன்.
நன்றி. வாழ்க வளமுடன்!