இன்று அம்மா அமரத்துவம் எய்தி இருபத்திஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
அம்மா எனக்கு சொல்லித்தந்து ஏராளம்..
இன்னும் பலவற்றை கடைபிடிக்க முடியாமல் தினருகின்றேன்.
இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற உறுதி கொள்கின்றேன்.
தெய்வமாக நின்று வழிநடத்தும் அம்மா புகழ் வாழ்க வளமுடன்!
ஞானவயலின் இந்த 9000வது பதிவினை அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.
அம்மா, அப்பா & எங்கள் குடும்ப நண்பர் கலசலிங்கம் பல்கலைக்கழக நிறுவனர்/வேந்தர் அமரர் கல்வி வள்ளல் கலசலிங்கம் அய்யா அவர்கள் |
No comments:
Post a Comment