சின்ன வயதில் பண்ணிய சத்தியத்தை மீறி விடுவேன் போல !
என்னங்க சம்மந்தம் இல்லாமல் உளறுறீங்க !
அது வந்து எங்க அம்மா கிட்ட நான் யார் கிட்டயும் எதையும் திருட மாட்டேன் என்று சத்தியம் செய்து இருக்கேன்!
அது சரி ! என் கிட்ட என்ன திருட போற !
வேறென்ன உங்க இதயத்தை தான் !
No comments:
Post a Comment