Thursday 16 May 2019

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 29 ( தொடர்ச்சி )

நினைவுகளில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்...

2003ல் Dr MSUஆழியார் வந்திருந்தபோது மாலா அவரிடம் வெகுநேரம் உரையாடினாள். அவரது மருமகள்பெயரும் மாலாதான் ( பேரா. பாலசுந்தரத்தின் மகள் ) என்று சொல்லி மாலாவிற்கு " வாழ்க்கயை அமைக்கும் எண்ணங்கள் " புத்தகத்தில் வாழ்த்துக்கூறி எழுதிக் கொடுத்தது எங்களால் மறக்கமுடியாத ஒன்று.

நேற்று Dr உதயமூர்த்தி எழுதிக்கொடுத்த வாழ்த்து அடங்கிய
 " வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் " புத்தகம் மறுபடியும் படிக்க நேர்ந்தது. Dr MSU அவர்களின் வாழ்த்து கீழே - 

No comments:

Post a Comment