Monday 30 October 2023

நட்சத்திர பழமொழிகள்

 பரணி தரணி ஆளும்.   

ரோஹிணியில் பிள்ளை வந்தா ரோதனை மாமனுக்கு 

கொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்.

மகத்து பிள்ளை ஜகத்தை ஆளும்.

அனுசத்திலே மனுஷன் பிறக்கவே கூடாது.

கேட்டையில் பிறந்த  பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? அழிச்சாலும் அழிப்பா.

ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்

பூராட பொண்ணு உறவாடாது. 

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் முனையில் கொஞ்சம் நிலமும் இருந்தால் வாழக்கையில் ஒரு கவலையும் இல்லை. 

அவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் தங்கமாகும்.


No comments:

Post a Comment