Tea break ல ஆபிஸ்ல Dry fruits வச்சி சாப்பிட்டவன் கூட, இந்த நாலு நாளா தீபாவளி பலகாரத்தை வச்சி சாப்பிட்டுகிட்டு இருக்கான்.
ஆண்டவனே அவதாரம் எடுத்து வந்தாலும் இந்த முறுக்கு, அதிரசத்துல இருந்து தப்பிக்க முடியாது, நம் பண்டிகை நாட்களில்
ஏன்னே..உண்மை கற்பனை, அப்படின்னா என்னன்னே?
அடேய் கோமுட்டி தலையா.. நம்ம மனசுல என்ன இருக்குன்னு மத்தவங்களுக்கு தெரியாதுன்றது உண்மை, அதுக்காக அவங்க நம்மை நல்லவங்கன்னு நினைச்சுட்டு இருப்பாங்கன்றது நம்ம கற்பனைடா..
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் ‘சாப்பிட்டு போங்க’ என்று சொல்லி சமாளித்து விடுகிறார்கள் திருமணங்களில்…















No comments:
Post a Comment