Wednesday, 29 April 2026

சரணாகதி - மாலா எழுதிய கட்டுரை



இந்த கட்டுரையும் நாமக்கல் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா மலருக்காக மாலாவால் எழுதப்பட்டது.

இக்கட்டுரையில் நான் எவ்வாறு சிறுநீரகக்கற்களால் அவதிப்பட்ட சமயத்தில் எனக்காக எப்படியெல்லாம் உதவியாக இருந்து முற்றிலும் குணமாக உதவினாள் என்பதை சுருக்கமாகத்தான் விவரித்திருக்கின்றாள்.

என்னைவிட அவள் துன்பப்பட்டதுதான் அதிகம்.

என் இடுப்பில் கை வைத்து " கற்கள் கரைந்து வெளியேறட்டும் " என என் கிட்னிக்களை வாழ்த்தி, வாழ்த்தி எவ்வித சிரமமும் நான் படாமல் அத்தனை கற்களும் வெளியேறிவி இரவு முழுதும் விழித்திருப்பாள். நான் பூரண குணமான பிறகு எழுதிய கட்டுரை இது -