தூங்கலாம் என்று போனேன், செல் ஃபோன் அடித்தது
என்னங்க நான் உமா பேசுறேன்!
எந்த உமா!
" நான் தான் உங்க பொண்டாட்டி பேசுறேன்".
ஃபோனில் ஒரே அழுகை...இனி.அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு போக மாட்டேன்! மன்னிப்பு கேக்குது.... இனிமே லைஃப் முழுசும் உங்ககிட்ட சண்டை போட மாட்டேன்னு புலம்பல்.. இனிமே நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்னு உருகல்.....
நானும் ஒரு மாதிரி ஃபீல் ஆகி கேட்டுட்டே இருந்தேன்.....
ஆனா எந்த உமா யாரோட பொண்டாட்டி னு தெரியல...
wrong callஆ இருந்தாலும் பெருந்தன்மையா சரி மன்னிச்சுட்டேன் வீட்டுக்கு கிளம்பி வானு சொல்லி கால் கட் பண்ணிட்டேன்🥰
இந்நேரம் அந்தம்மா அவங்க வீட்டுக்கு பஸ் ஏறி இருக்கும் 💞
ஆனா பாவம் சேகரு!
யாரு சேகர், உமாவோட வீட்டுக்காரர் தான் !
No comments:
Post a Comment