Monday 22 September 2014

மனிதன்....1

மனிதனின் ஆறு குறைகள்




  • 1.மற்றவற்றை ஒடுக்குவதால், தான் உயர முடியும் என்ற பேதமை.

  • 2.மாற்ற முடியாதவற்றைப் பற்றியும், திருத்த முடியாதவற்றைப் பற்றியும் கவலைப்படுவது.

  • 3.நம்மால் செய்ய முடியாத ஒன்றை வேறுயாராலும் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுவது.

  • 4.அற்ப விஷயங்களைக் கூட விட்டுக் கொடுக்க முடியாமல் இருப்பது.

  • 5.மனதையும் அறிவையும் பக்குவப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.

  • 6.நாம் வாழ்வது போலவோ, நமது விருப்பு வெறுப்புப் போலவோ பிறரையும் இருக்கத் தூண்டுவது. இக்குறைகளைச் சரிப்படுத்திக் கொண்டால் மனிதன் நிம்மதியாக வாழலாம்.
  • No comments:

    Post a Comment