Tuesday 30 September 2014

கல்வி...21

சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு


துட்டுக்கும், கண்ணயர்ந்து தூங்குதற்கும் – கட்டத்


துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல


பணக்காரன் ஆக்கும் படிப்பு

-   பாரதிதாசன் 

No comments:

Post a Comment