Thursday 14 June 2012

சிரிப்பு ஞானம் - 7


ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம்வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

100
முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.



SOME  OF வடிவேலுவின்  ஃபேமஸ்  டயலாக்ஸ்  

 வந்துட்டான்யா வந்துட்டான்....

மாப்பு..... மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு.....

இதெல்லாம் ரொம்ப ஓவரு...

பிளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது......

 
ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.....

உபப்ப்ப்ப்...முடியல.........

எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது .... அவ்வ்வவ்வ்வ் ....

கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் ....

நல்லா....கேக்குராங்க பாருயா .... டீடைய்லு .....

சின்னபுள்ள தனமால இருக்கு .....

பாக்குரில்ல.. பத்து உசுர உரு தெரியாம செதசிட்டு வந்துருக்கேன் செதசிட்டு!!!

அட நன்னாரி பயலுகளா !!!!!
நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!! 

என்ன இது---------------
சிறு பிள்ள தனமா இருக்கு
.............

ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க..

டேய்..அவனா நீ..

இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு அடி வாங்க வைக்கறானுகளே ..பாவிகளா 

என்ன நல்லவன்னு சொல்லிடான்மா...............

வெளியே இருந்து பார்த்தா காமெடியாத் தெரிவோம்...
ஆனால் கிட்டக்க வந்தால் டெரராரா இருப்போம் டெரராரா...

என்ன வில்லத்தனம் .......... 

நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாபுடுரவங்க !

இது கெட்டப்பு இல்லடா
வெறும் மொட்டப்பு
.....

டேய் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ....

இப்படிலாம் வேற கிளம்பிருப்பங்க போல .... 

இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...

அது ஒண்ணுமில்ல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு
என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா.......
இவன எம்புட்டு அடிச்சசாலும் வாங்குறான்டா! இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டானுங்குமா.........

அட, இங்க பார்யா

உஸ்ஸ்ஸ் .... முடியலே .....
ஒக்காந்து யோசிப்பாங்களோ .............

ஆஆஅவ்வ்வ்வ ..........
மனுஷனுக்கு வாழ்க்கைல அடி படலாம் ...ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி
....

வந்துட்டான்யா வந்துட்டான்

என்ன இவ்வளவு யோசிக்குது...
எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா
...

ஆமா நீ சின்ன வயசுல எப்படி இருந்த?.........
. சிக்குன்னு சிறுத்த குட்டி மாரி இருந்தேன் ........
.இப்ப ?......
..கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன் .......

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....
நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு........

.இப்ப போறேன்... ஆனா திரும்பி........
..திரும்பி?........
..வரமாட்டேனு சொன்னேன்........

உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு........இது வரைக்கும் யாரும் என்ன அடிச்சதில்ல.....
போன மாசம்தானே உன்ன அடிச்சேன்........
அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் ........

No comments:

Post a Comment