Thursday 28 June 2012

ஜென் கதை


 ஒருவன் குங்க்ஃபூ-கராத்தே கற்கப் போகிறான்.
குருவைக் கேட்கிறான்,

 “எவ்வளவு காலம் பிடிக்கும்?”

 “பத்து ஆண்டுகள்” என்கிறார்.

 “இடை விடாது கற்பேன். பசி, தூக்கம் இன்றி; நாள் பூரா கற்பேன். இப்போது சொல்லுங்கள்?”

 “இருபது ஆண்டுகள்” என்றார் குரு  

 அறியப்படும்  நீதி :                பொறுமை.

 

No comments:

Post a Comment