Sunday 5 January 2014

DREAMS....5


உறக்கத்திலே வருவதல்ல கனவு. 

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. 

கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,

இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். 

ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். 

அந்த லட்சியம்

நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். 

தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், 

விடா முயற்சி வேண்டும், 
அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். 

இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

No comments:

Post a Comment