Thursday, 7 August 2014

POEM BY JAGATHGURU

சாகித்தியம் 

மைத்ரீம் பஜத அகிலஹ்ரு ஜேத்ரீம்
ஆத்மவதேவ் பரானமி பஸ்யத
யுத்தம் த்யஜத ஸ்பர்தாம் த்யஜத
த்யஜத பரேஷ்வ க்ரமமாக்ரமணம்
ஜனனி ப்ருதிவீ சாம துகாஸ்தே
ஜனகோ தேவஹ ஸகலதயாளுஹ
தாம்யத தத்த தயத்வம் ஜனதாஹ
ஸ்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்


பொருள் 

நட்பை வளர்;
அது எல்லார் இதயங்களையும் வெல்லும்.
உன்னைப்போல் பிறரை நினை;
யுத்தம் தவிர்;  போட்டி மனப்பான்மை தவிர்.
பிறரை தாக்குவது தவறு;
நம் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
நம் தாய் பூமாதேவி இருக்கிறாள்;
நம் எல்லாருக்கும் தயவு செய்ய
நம் தந்தை இறைவன் இருக்கிறான்;
உலக மக்களே, மனதை அடக்கி,
பிறருக்கு கொடுத்து அன்பாக இருங்கள்;
எல்லாரும் எல்லாமே பெற வேண்டும்;

-- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது,  
காஞ்சி மகா பெரியவர் . அருளிய சாகித்யம்

-- எம்.எஸ்.சுப்புலட்சுமி,  ஐ.நா சபையில் பாடியது.

No comments:

Post a Comment