Wednesday 27 August 2014

பிரார்த்தனை....9



அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

என்தந்தை நினது அருட்புகழை இயம்பி இட்டால் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செய்யுனும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினை பிரியாத நிலையும் வேண்டுவனே !

No comments:

Post a Comment