Thursday 28 August 2014

கல்வி...8





பணக்காரணாக வேண்டுமானால் உழைப்பாளியாய் இரு

புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய் இரு 

நண்பர்களை பெற வேண்டுமானால் தாராள மனப்பான்மையுடன் இரு 

மெய்யறிவு பெற வேண்டுமானால் தர்ம சிந்தனையுடன் இரு 

வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால் நாவடக்கத்தோடு இரு 

No comments:

Post a Comment