Wednesday 20 August 2014

SMILE....125

 சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 



"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.


Girl:-ஒரு அழகான கவிதை சொல்லுடா ..
Boy :-உன்னை கண்டதும் என்னை மறந்தேன் ..
Girl:-அப்புறம் ?
Boy:-உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன் ..! 



No comments:

Post a Comment