Monday 1 September 2014

பகவத்கீதை.....31

எவ‌ன் ஒருவ‌ன் 
எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, 
எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, 
ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் 
துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் 
எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ 
அவனே 
என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

No comments:

Post a Comment