Thursday 26 June 2014

முள்ளூர் கிராமிய சேவைத் திட்டம் நிறைவு விழா

கிராமீய சேவைத் திட்டம் முள்ளூர் கிராமத்தில் 24-6-2014 அன்று மாலை நிறைவு பெற்றது. நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றதாம். நான் எனது முனைவர் பட்ட படிப்பு பதிவுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்குழு நடத்திய நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள ஆழியார் சென்றுவிட்டதால் இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

என் இனிய நண்பர் அருள்நிதி முத்துகுமரேசன் அவர்கள் தன் blog ல் வெளியுட்டுள்ள சில புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment