நான் ஏக பத்தினி விரதன் இருப்பவன் ஆமாம் !
உடம்பு முடியல 3 நாளா ஒரே அலைச்சல் ஊசி போட ஹாஸ்பிடல் போனேன்...
ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்கனு நர்ஸ் சொல்லிச்சு...
நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்! ஆனால் பளிச் என்று
அதுக்கு வேற ஆள பாருனு சொல்லிட்டு வந்துட்டேன்...
No comments:
Post a Comment