Sunday 24 January 2016

சித்தர்காடு ....2





நான்கு  ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சித்தர்காடு பற்றி எழுதியிருந்தேன். இப்போதுதான் 21-1-16 அன்று  மாயூரம் செல்லும்போது 
சித்தர்காடு கோவிலுக்கு மறுபடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக இருக்கின்றது. தூய்மை, அமைதி மற்றும் ஆற்றல் களம் சிறப்பாக இருக்கின்றது.

மாயூரம் ரயில்வே சந்திப்பு அருகே உள்ள இக்கோவிலுக்கு எளிதில் செல்லலாம்.

To read the earlier post published here during March 2012, pl click  here

No comments:

Post a Comment