Monday 10 July 2017

10-07-1958

1958ல்  நடந்த எங்கள்  வீட்டுத் திருமணங்களின்போது தந்தை பெரியார் அவர்கள் எனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்து அட்டை கீழே -



10-7-1958 அன்று எனது பெரியண்ணன், பெரியக்கா இவர்களுக்கு வைதீக முறைப்படி திருமணமும், எனது சித்தப்பா இருவருக்கு சுயமரியாதை திருமணமும் ( ஈ.வி.கே.சம்பத் தலைமையில் ) மொத்தம் நான்கு திருமணங்களை எனது தந்தையார் 59 ஆண்டுகளுக்கு முன் நடத்தினார்கள்.

அந்த காலத்தில் நடந்த புதுமை! 

No comments:

Post a Comment