வாத்தியார் கேள்விகளும் பசங்க பதில்களும்!
ஆசிரியர் கேள்வி -
எட்டயபுரத்தில் யார் பிறந்தார்?
மாணவனின் பதில் -
எட்டயபுரத்தில் நிறைய பேர் பிறந்து இருப்பார்கள் நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்!
ஆசிரியர் கேள்வி - 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் பற்றி குறிப்பு வரைக.
மாணவனின் பதில் -
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இப்ப இறந்து போய் விட்டார்கள்.
ஆசிரியர் கேள்வி -
ஐந்து புலன்களை அடக்கினால் என்ன வரும்?
மாணவனின் பதில் -
ஐந்து புலன்களை அடக்கினால் ஆம்புலன்ஸ் வரும்.
ஆசிரியர் கேள்வி - ராஜா ராம் மோகன் ராய் குறிப்பு வரைக
மாணவன் பதில் - ராஜா ராம் மோகன் ராய் இந்த நால்வரும் நல்ல நண்பர்கள்.
கடவுள் இயக்குற ஒரு படம்
First Half School, College-ன்னு ஜாலியா தான் போகும்…
Marriage dhaan Interval Block!!
Second Half எப்டி இருக்கிங்குறதை பொறுத்து தான் வாழ்க்கையே Blockbuster ah Flop ah nu இருக்கு…
No comments:
Post a Comment