Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts
Thursday, 15 May 2025
Tuesday, 9 December 2014
நட்பு...25
அர்த்தமுள்ள இந்து மதத்தில்
கண்ணதாசன்
இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார்,
அதாவது பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .
பனைமரம் :
தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன்உடம்பையும், ஓலையையும்
மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல்
உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்:
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம் :
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி
பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூவரில் பனைமரம் போன்றவனை
தேர்ந்தெடுக்க வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள் என்கிறார் கண்ணதாசன்.
நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர், இருவர் தான் அப்படி கிடைத்தனர் .
மற்றவர்கள் பணம் பறிக்க என்னிடம் இருந்தனர் இப்போது அவர்கள் கோழி
மேய்க்கின்றனர் என கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
Labels:
நட்பு
Monday, 8 December 2014
நட்பு...24
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
Labels:
நட்பு
Thursday, 18 September 2014
Friday, 27 June 2014
நட்பு...22
இருவர் ஒன்றாகக் கலந்து நட்புக் கொண்டு வரும்போது அந்த
நட்பில் பிரிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும்.
ஏனெனில் பிரிவு ஏற்பட்டபின் மீண்டும் நட்புக் கொண்டாலும்
அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று நன்னெறி
தெரிவித்துள்ளது.
நீக்கம் அறும்இருவர் நீங்கிப்
புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம் |
(நீக்கம் = விலகுதல், நொய்து
= இழிவு, புல்லினும் =
சேர்ந்தாலும், திண்மை = உறுதி)
என்னும் பாடலில் நட்பில் பிரிவு கூடாது
என்பதை
விளக்குவதற்கு ஓர் உவமையை அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லின் உட்பகுதியில் அரிசி இருக்கும்.
அதன்
வெளிப்பகுதியில் அரிசிக்குப் பாதுகாப்பாய் உமி இருக்கும்.
அந்த உமியில் பிளவு ஏற்பட்டு அரிசி வெளியே வந்தபிறகு
மீண்டும் அந்த உமியைப் பொருத்தி
அரிசிக்குப்
பாதுகாப்பைக் கொடுக்க இயலாது. அதுபோல இருவரது
நட்பில் பிரிவு ஏற்பட்டால் மீண்டும் அந்த நட்பில் பழைய
உறுதிநிலை இருக்காது என்று
சிவப்பிரகாசர்
உணர்த்தியுள்ளார். எனவே நண்பர்கள் தங்களுக்குள் பிரிவு
ஏற்படாமல் நட்பைக் காத்துக்கொள்ள வேண்டும்.
Labels:
நட்பு
Wednesday, 18 June 2014
நட்பு....20
Friendship . . .
. . . is you.
. . . is love.
. . . is shared.
. . . is forgiving.
. . . is understanding.
. . . is shared secrets.
. . . heals many hurts.
. . . is not judgmental.
. . . is shared laughter.
. . . is slow and steady.
. . . can be angry at times.
. . . is dependable and true.
. . . is more precious than silver or gold.
. . . is meant to be savored like fine wine.
. . . is not perfect, much like we are not perfect.
. . . does not hold grudges or demand perfection.
. . . makes all the wrong things in life, right somehow.
. . . is meant to be gulped like lemonade on a hot summer day.
. . . is always there, through times of trial, happy times and hard times.
. . . just happens, but once discovered, needs to be tended like a beautiful garden.
. . . is a road to be traveled slowly, remembering the sights and sounds.
. . . is strength when you are too weak to notice its there.
. . . is a cherished moment of mutual understanding.
. . . reaches into your heart and grabs a firm hold.
. . . is a refreshing rain on a hot day.
. . . is sunshine through the clouds.
. . . cannot be forced or induced.
. . . is relaxed and comfortable.
. . . is a shoulder to lean on.
. . . is an ear to whine to.
. . . gets better with age.
. . . is shared tears.
. . . is shared pain.
. . . is shared joy.
. . . is shared.
. . . is love.
. . . is you.
Labels:
நட்பு
Saturday, 14 June 2014
Friday, 6 June 2014
நட்பு....18

1. மனித வாழ்க்கையில் விலைமதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுக துக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மைதான் நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.
2.பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தையும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றொருவரோடு நட்புக் கொள்ள இடமிருக்கின்றது. சமுதாயத்தில் இத்தகைய நட்புதான் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்துகொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்ப காலத்திலேயே உணர்த்து முறித்து விடுவது நலம்.
3. ஒரு நீதிபதி, குற்றம் சுமர்த்தப்பட்டுத் தன் எதரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தே நீதி விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளிதான் என்று கொடுக்கும் தீர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால்தான் அளிக்கிறார். அதுவரையில் அந்தத் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று ஒழுங்கீனம், பொருள் தேவை மிகுந்துள்ள இக்காலத்தில், ஒருவர் தன்னோடு நட்பு கொள்ள வந்தால் அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது என்ற கருத்தை முதலில் உருவாக்கி மனத்தில் வைத்துக்கொண்டே அவரோடு நட்புக் கொண்டு அவர் நடத்தையைப் பற்றி ஆராய வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் மனித உள்ளதை உரைபோடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்நோக்கம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தவர் என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்ற முடிவை முன்வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின்கொள்ளுகின்றார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் கலங்கமுடையோன் என்ற கருத்தை வைத்துச் சோதனைக்குப் பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.
4. நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு - சீடன், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவன், எசமான் - பணியாள், பொருட்களை விற்பவர் - வாங்குவோர், துணைவர்கள் ஆகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி என்ற மூன்றாலும் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் என்று கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்துபோக இருக்கும் வாய்ப்புத்தான் அதிகம்.
5. சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு அத்தகைய நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்க்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள் தான் கொஞ்சமா ?
6. எதிரிகளால் ஏற்படவிருக்கும் கெடுதல்களைப் புரிந்து கொள்ள முடியும்; முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உலாவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூடப் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு உலக சரித்திரம் சான்று கூறுகின்றது.
7. எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையேதான் அது வலுவுள்ளதாக இருக்கும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால் - இணைந்தால் - நட்புக்கு எவ்விதத்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.
8. நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.
9. நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிகையை விட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.
10. அறிவோடும் விழிபோடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, ஆகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.
வேதாத்திரி மகரிஷி
Labels:
நட்பு
Saturday, 31 May 2014
நட்பு....17
நட்பு பற்றிய மேலும் சில பொன்மொழிகள்
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
Labels:
நட்பு
Friday, 30 May 2014
நட்பு....16
Simple Friends vs. Real Friends
A simple friend has never seen you cry.
A real friend has shoulders soggy from your tears.
A simple friend doesn’t know your parents’ first names.
A real friend has their phone numbers in his address book.
A simple friend brings a bottle of wine to your party.
A real friend comes early to help you cook and clean.
A simple friend hates it when you call after he has gone to bed.
A real friend asks you why you took so long to call.
A simple friend seeks to talk with you about their problems.
A real friend seeks to help you with your problems.
A simple friend wonders about your romantic history.
A real friend could blackmail you with it.
A simple friend, when visiting, acts like a guest.
A real friend opens your refrigerator and helps himself.
A simple friend thinks the friendship is over when you have an argument.
A real friend knows that it’s not a friendship until after u’ve had a fight.
A simple friend expects you to always be there for them.
A real friend expects to always be there for you!
Labels:
நட்பு
Thursday, 29 May 2014
நட்பு....15
நட்பு பற்றிய பொன்மொழிகள்
*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
*புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.
*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
*உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
*பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
*ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
*சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
Labels:
நட்பு
Friday, 23 May 2014
நட்பு....14
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:
"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"
நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.
நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:
"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
சமீபத்தில் நெட்டில் நான் படிததது -
பள்ளி முடிந்த பின்னும்
வீடு திரும்பாமல்
நண்பர்களுடன்
மாலை ஆறு மணி வரை
வியர்க்க வியர்க்க ஓடி பிடித்து
விளையாடிய போது வியர்வையை விட
அதிகமானது நட்பு
கல்லூரியில் சேர்ந்த பின்
வீடு திரும்ப தாமதமானால்
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையாய்
தங்கிய போது பாசத்தை விட
உயர்ந்தது நட்பு
வேலை தேடி அலையும் போது
ஒன்றாய் நேர்முக தேர்வுக்கு சென்று
கிடைக்காத வேலையை
திட்டிக் கொண்டே
தோழர்களுடன் சினிமா சென்ற போது
சுமை தாங்கியானது நட்பு
வேலை கிடைத்து ஒவ்வொருவரும்
வேறு வேறு ஊர்களுக்கு
சென்று விட்ட பின்
வாரம் ஒரு முறை அனுப்பும்
இரு வரி ஈ-மெயிலிலும்
நண்பர்களுக்கு கொடுக்கும் மிஸ்டு காலுமாக
மாறி போனது இன்றைய நட்பு...
Labels:
நட்பு
Thursday, 22 May 2014
நட்பு....13
நாலடியார்
செய்யாத செய்து’ நாம் என்றலும் செய்வதனைச்
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக
இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூம் பெற்றி தரும்
செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் கூடியவற்றைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும்
இன்புறூம் பெற்றி – இன்ப நிலை (பேறு)
துன்புறூம் பெற்றி- துன்ப நிலை
பொருள்: தன்னால் செய்ய இயலாததைச் செய்வேன் என்று வாக்குறுதி தருவதும், தன்னால் செய்யக் கூடியது ஒன்றை, செய்யாமல் காலம் தாழ்த்துவதும், இன்பம் என்பது தேவையற்றது என்று ஒதுக்கியவருக்கும் (இகழ்ந்து சுகத்தைத் தள்ளி வைத்தவருக்கும் துன்ப நிலையையே தரும்)
நாலடியாரின் இந்த வெண்பாவின் பொருளை நாம் இது எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று பார்த்தால் மட்டுமே பொருள் பிடிபடும். இந்தப்பா “கூடா நட்பு” என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது.
கூடா நட்பு என்னும் எச்சரிக்கை யாருக்குத் தரப் பட வேண்டும்? நேரான வழியில் போய்க் கொண்டிருப்பருக்கும் நல்ல பண்பான மரியாதையான வாழ்க்கை முறையில் இருப்பவருக்கும்.
அப்படி இருப்பவர்கள் கொடுத்த வாக்குத் தவறும் சூழலுக்கோ அல்லது போலியான வாக்குறுதி கொடுப்பதற்கோ ஒருக்காலும் ஒப்ப மாட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் அதில் மாட்டிக் கொள்ள, கூடா நட்பு வழி வகுத்து விடும்.
(அதிகாரம் கூடா நட்பு)
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக
இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூம் பெற்றி தரும்
செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது
செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் கூடியவற்றைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும்
இன்புறூம் பெற்றி – இன்ப நிலை (பேறு)
துன்புறூம் பெற்றி- துன்ப நிலை
பொருள்: தன்னால் செய்ய இயலாததைச் செய்வேன் என்று வாக்குறுதி தருவதும், தன்னால் செய்யக் கூடியது ஒன்றை, செய்யாமல் காலம் தாழ்த்துவதும், இன்பம் என்பது தேவையற்றது என்று ஒதுக்கியவருக்கும் (இகழ்ந்து சுகத்தைத் தள்ளி வைத்தவருக்கும் துன்ப நிலையையே தரும்)
நாலடியாரின் இந்த வெண்பாவின் பொருளை நாம் இது எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று பார்த்தால் மட்டுமே பொருள் பிடிபடும். இந்தப்பா “கூடா நட்பு” என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது.
கூடா நட்பு என்னும் எச்சரிக்கை யாருக்குத் தரப் பட வேண்டும்? நேரான வழியில் போய்க் கொண்டிருப்பருக்கும் நல்ல பண்பான மரியாதையான வாழ்க்கை முறையில் இருப்பவருக்கும்.
அப்படி இருப்பவர்கள் கொடுத்த வாக்குத் தவறும் சூழலுக்கோ அல்லது போலியான வாக்குறுதி கொடுப்பதற்கோ ஒருக்காலும் ஒப்ப மாட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் அதில் மாட்டிக் கொள்ள, கூடா நட்பு வழி வகுத்து விடும்.
Labels:
நட்பு
Tuesday, 20 May 2014
நட்பு....12
முன்னோர் காலத்தில் நட்பு
பாரத கதையில் தான் செஞ்சோற்று கடனை அடைக்க
சகோதரர்களுக்கெதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை
அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் .
பார்க்காமல் நட்பு
சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை .கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு
பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர்
பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் . சில ஆண்டுகள் கழித்து
சோழன் வடக்கிருக்க ( சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது ) முடிவு
செய்தான்.
இதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர்
வடகிருக்க முடிவு செய்தனர் . சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான் அது
போல புலவரும் அங்கு வந்து சேர்ந்தார். தமிழர்களின் வாழ்வில் நட்பு என்பது
வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இப்போதுபோல நண்பர்கள் தினம் என்று தனியாக
இல்லை.
நமக்கு நல்ல நண்பர்களை கொடுத்த கடவுளுக்கு
நன்றி சொல்லி , நம் நண்பர்களுடன் நேரிலோ தொலை பேசியிலோ நம் உணர்வுகளை
பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சில கருத்து வேறுபாடுகளால் நம்மை விட்டு
பிரிந்து போன நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அவற்றை
மறந்துவிட்டு சிறிய நினைவு பரிசு கொடுத்து அவர்களுடன் மீண்டும் நட்பை
புதுப்பிக்கும் நாளாக கொண்டாடலாம் .
Labels:
நட்பு
Sunday, 18 May 2014
நட்பு....11
என் friend-a போல யாரு மச்சான்..
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
என் friend-a போல யாரு மச்சான்..
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
தோழனின் தோழ்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலெ நின்றோம்
புது பாதை நீயே போட்டு தந்தாய்…
யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்…
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..
என் friend-a போல யாரு மச்சான்..
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
என் friend-a போல யாரு மச்சான்..
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
தோழனின் தோழ்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலெ நின்றோம்
புது பாதை நீயே போட்டு தந்தாய்…
யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்…
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..
என் friend-a போல யாரு மச்சான்..
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
Labels:
நட்பு
Saturday, 17 May 2014
நட்பு....10
நண்பர்களை பற்றி :கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார், அதாவது பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .
பனைமரம் :
தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை
குடித்து தன்உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு
தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்:
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம் :
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.
அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த
மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள்
என்கிறார் கண்ணதாசன்.
நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர், இருவர்
தான் அப்படி கிடைத்தனர் . மற்றவர்கள் பணம் பறிக்க என்னிடம் இருந்தனர்
இப்போது அவர்கள் கோழி மேய்க்கின்றனர் என கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
நமது வாழ்விலும் இம்மூன்று வகையானவர்களை பார்க்கின்றோம்.
Labels:
நட்பு
Subscribe to:
Posts (Atom)







