Tuesday 13 May 2014

அம்மா நினைவுகள்

அன்பு 
என்ற தலைப்பில்
மிக, மிகச்சிறிய
கவிதை...

அம்மா 


இன்று அம்மா மறைந்த திதி

 ( சித்திரை மாத சுக்கில பட்ச திரோயோதசி - ஆங்கில தேதி ஏப்ரல் 17 ).


இரண்டு நாட்களுக்கு முன் மாயூரம் சென்றிருந்தபோது அண்ணன் அம்மா திவசத்திற்கு வரும்படி கூப்பிட்டார். சித்திரா பௌர்ணமியை ஒட்டி அம்மா நினைவு நாள் வருவதால் அன்று இரவு  இங்கு அறிவுத் திருக்கோவிலில் தொண்டாற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு அம்மா நினைவாக நிலா விருந்து அளிப்பதாக ஏற்பாடு செய்துள்ளேன் என தெரிவித்துவிட்டேன்.

அம்மாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு துவங்குகின்றது.


1995


To see some of the old posts on Amma




அம்மா என்றழைக்காத உயிரில்லையே 
அம்மாவை வணங்காது உயர்வில்லையே 

நேரில் நின்று பேசும் தெய்வம் 
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது 

No comments:

Post a Comment