Monday 14 April 2014

தமிழ் புத்தாண்டு வாழ்த்து





ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் நயமுடனே
அக்கம் பெரிதாமளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

No comments:

Post a Comment