Tuesday 13 January 2015

சிந்திக்க ...2

படித்ததில்  பிடித்தது   - -

எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை .....

மாறி மாறி குறை சொல்லிகிட்டோம்...இத நிறுத்த அவர் அவர் மனசில் இருப்பதை எழுதுவதுன்னு முடிவு செஞ்சோம்...
மனைவிக்கு 3 பாயிண்ட்க்கு மேல எழுத முடியல.... நான் 2 page முடிச்சு 3வது page எழுத ஆரம்பிச்சேன் என் மனைவிக்கு செம்ம கோவம் 

நான் என்ன தான் எழுதிருக்கேனு பிடுங்கி பாத்தாங்க
.
.
.
.
.

" I LOVE YOU"

...னு வரிசையா எழுதி இருந்தேன்.

அன்பு அனைத்திலும் மேலானது.

No comments:

Post a Comment