Monday, 9 June 2025

தமிழ் விளையாட்டு

 காக்கை கறி #சமைத்து #கருவாடு மென்று #உண்பர் #சைவர் *

#என்கிறார் #நாலடியார்.

#ஆச்சரியம் உங்களுக்கு.

காக்கா கறி சமைச்சி....

கருவாடு ......

உண்பவர்களா..... சைவர்கள்.?

#இங்குதா ன்தமிழ் விளையாடுகிறது!!!

இதன் அர்த்தத்தை கேளுங்கள் அசந்து போவீர்கள்.

#காக்கை = கால் கை அளவு

கறி #சமைத்து = காய்கறி சமைத்து

#கரு_வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்று

உண்பர் #சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!

இன்னும் விளக்கி கூறவேண்டுமானால்..

"#சிவனை வழிபாடு செய்யும்

சைவ #சமயத்தைச் சேர்ந்த #பக்தர்கள்,

ஒரு கை அளவிலான #காய் #கறிகளை எடுத்து அதில் #நான்கில் ஒரு பாகத்தை

மட்டுமே #சமைத்து,

இந்த #உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்

கால் #வயிறு மட்டுமே #உண்டு #காலத்தை #ஓட்டுவார்கள்"

என்றுதெளிவு படுத்தலாம்.

இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்.......

எப்போதும் #ஒல்லியான #தேகத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலைதான்

#முக்திக்கு வழிகாட்டியான.......

#தவம், #யோகம் போன்றவைகளை சிறப்பாக #பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!

இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்

தமிழ் விளையாட்டும் அதன் அர்த்தமும் எப்பேற்பட்டதென்று.

#தமிழ்_வாழ்க !

No comments:

Post a Comment