Tuesday, 25 November 2025

புதுக்கடிதை

 மன்னா ! இன்று ஒரு புதுக் கவிதை எழுதி வந்து இருக்கேன்!

படித்து தொலையும் ஓநாண்டி புலவரே!

அண்ணன் பொண்டாட்டி அண்ணி

நீ தாண்டா முள்ளம் பண்ணி😌😌

'டீ' ல போடுவாங்க சக்கர 😋

எம்மேல உனக்கு இல்ல அக்கற 😕

குழம்புல போடுவாங்க புளி😋

ஜெயில்ல கெடைக்கும் களி 😌

செடில பூக்கும் பூவு 😍

கடைல விக்கும் பாக்கெட் மாவு 😬

வானத்துல தெரியும் நிலா 🌕

பக்கத்தூட்டக்கா பேரு கலா 😜

சாப்பாட்டுல போடுவாங்க உப்பு😋

குளிக்கலன்னா அடிக்கும் கப்பு 😤

No comments:

Post a Comment