என்ன வாழ்க்கை சார் ! இது !
ஏன் குமாரு என்னாச்சு !
வீட்டுக்காரம்மா இட்லிக்கு சட்னி வைத்தார்கள் !
என்னம்மா சட்னியை தாளிக்க வில்லையா என்று அன்பா தான் கேட்டேன் !
உடனே தாளிச்சிட்டா !!!!
எதை சட்னியையா !
இல்லை என்னை தான் !
No comments:
Post a Comment