Tuesday 28 August 2012

சித்திரம் -1


ஆனந்த விகடனில் அந்தகாலத்தில் கோபுலு வரைந்த சித்திரம் -

குழந்தைகளுக்கு விளக்கெண்ணை கொடுப்பதை மிகவும் ரசிக்கக் தக்க வகையில்  வரைந்திருக்கின்றார்.


சிறுவயதில் விளக்கெண்ணை சாப்பிட்டவர்களுக்கு இந்த சித்திரத்தால்
நிலாக்கால நினைவுகள் நிச்சயம் மலரும்! 

Thanks - Vikatan

3 comments:

  1. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. haha....need some more from old vikatan, please!

    ReplyDelete
  3. luv Gopulu!!
    more Gopulu chithirams plzz...

    ReplyDelete