Tuesday 21 August 2012

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்



எனது  ஃபேவரிட்  எழுத்தாளர் 18ம் தேதி மறைந்தார்.

நான் பள்ளி படிக்கும்போது அவர் குமுதத்தில் எழுதிய " ஒளிவதற்கு இடமில்லை " தொடர் பலமுறை நான் விரும்பிப் படிப்பதுண்டு. " நான், கிருஷ்ணதேவராயன் " சரித்திர நாவல் புதுமையாக எழுதப்பட்ட புகழ் பெற்ற
ஒன்று. " எப்படி கதை எழுதுவது " என்று குமுதத்தில் வந்த தொடர் பலரை எழுத்தாளராக ஆக்கியிருக்கின்றது.மொழிபெயர்ப்புகளில் " பட்டாம்பூச்சி " பிரபலம்.   பலப்பல புனைப்பெயர்களில் கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.
எழுத்துத் துறையில் எல்லாவற்றையும் தொட்டவர்..

மிக்கத் துயரத்தோடு அஞ்சலி செலுத்துகின்றேன்..

" வாழ்க ரா. கி. ரங்கராஜன் அவர்கள் புகழ்!"

1 comment:

  1. பல பேரின் நெஞ்சில் வந்து கொண்டு தான் இருக்கிறார்...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்...

    ReplyDelete