Sunday 29 January 2023

250வது கிராமீய சேவைத் திட்ட நிறைவு விழா

நேற்று பெரம்பலூர் மாவட்டம் அசூர் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தின் 250வது கிராம சேவைத் திட்டம் நிறைவு பெற்றது. தற்போது தமிழ்நாட்டில் 25 கிராமங்களில் சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நேற்று எடுக்கப்பட்ட போட்டோக்களில் சில -



 






No comments:

Post a Comment