இன்று ( 24-06-2026 ) ஓர் இனிய நாள். எங்களது இருபது ஆண்டுகளுக்கு மேலான கனவுத் திட்டத்தின் முதற்கட்டம் மாலாவின் இடையறா வாழ்த்துகளாலும், அவள் என்னுள் இருந்து இயக்கியதாலும் இன்று இனிதே நிறைவேறியது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இதற்கான பணிகளில் ஈடுபட்டதால்
' என் நெஞ்சில் புதைந்திருக்கும் ( மாலா ) நினைவுகள்' பற்றியும், மற்ற செய்திகளையும் தெரியப்படுத்த முடியவில்லை.
பல நண்பர்கள் மாலாவின் சிறப்புரைகளை அவ்வப்போது வெளியிட வேண்டினர். எனவே சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீலங்கா அன்பர்களுக்காக அவள் பேசிய " பெண்களின் நலமே நாட்டின் வளம் " என்ற உரையின் linkகினை கீழே கொடுத்துள்ளேன்.
எங்கள் கனவுத்திட்டத்தின்
இரண்டாம் கட்டம்
துவங்கியபின்
அது பற்றி
தெரிவிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!

No comments:
Post a Comment