திருச்சி மண்டலக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தலைவர் பத்மஸ்ரீ SKM ஐயா அவர்களின் உரை அனைவருக்கும் உற்சாகம் தருவதாக அமைந்தது.
No comments:
Post a Comment