ஆயுள் வளர
மாலை வெய்யிலில் காய்வது
ஹோமப்புகை மேலே படும்படியாக இருப்பது
தன்னைவிட இளையவளை திருமணம் செய்துக்கொள்வது
தூய்மையான தண்ணீரை குடிப்பது
இரவில் பால் சாதம் சாப்பிடுவது இவை ஆயுளை வளர்க்கும்.
ஆயுள் இழப்பு
ஆயுள் இழப்பு
பகலில் தூங்கினால் ஆயுள் இழப்பு உண்டாகும்.
இளம் வெய்யிலில் காய்வது,
பிணத்தின் புகை மேலே படும் படியாக இருப்பது,
தன்னை விட மூத்தவளை திருமணம் செய்துக்கொள்வது,
கலங்கிய தண்ணீரை குடிப்பது
இரவில் தயிர் சாதம் சாப்பிடுவது
இதனால் ஆயுள் இழப்பு
No comments:
Post a Comment