Monday 22 October 2012

பெண்கள்


தமிழ்நாட்டு  பெண்களிடம்  நடத்திய திருமணம்  பற்றியக்  கணக்கெடுப்பில்  சில  புள்ளிவிவரங்கள்

78% பெண்கள் வரதட்சணையால் தங்கள் திருமணம் தாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர். (இது நாகர்கோயில் பகுதியில் அதிகமாக உள்ளது)

70% பெண்கள் திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் (மாப்பி ள்ளை, பெண் குடும்பத்தினர் உள்பட) என்று தெரிவித்துள்ளனர்.

77% பெண்கள் திருமணச் செல வினை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்

36% பெண்கள் கணவன் அடித்தால் பெற்றோரிடம் போய் சொல்லவேண்டும் என்றும் 28% பெண்கள் காவல் நிலையம் செல்லவும் 30% விழுக்காடு பெண்கள் மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் அமைப்புகளிடம் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

32% பேர் நிச்சயிக்கப்பட்ட திரு மணத்தையும், 44% பேர் சொந்தத்திலும் திருமணம் வேண்டாம் என்கின்றனர்.

2.4 விழுக்காட்டினர் மட்டுமே ஜாதகம் வேண்டும் என்கின்றனர். 0.4 விழுக்காடு மட்டுமே ஜாதியின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்.

17.7% பேர் குடும்பப் பின்னணியை தெரிந்து கொள்கின்றனர்.

20% பேர் மட்டும் தரகர் மூலம் தமது இணையைத் தேர்ந்தெடுக்கின்றனர் 

25.6% பேர் பெற்றோரின் வற்புறுத் தலால் திருமணம் செய்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment