Monday 15 October 2012

கைலாஷ்

என் சின்ன அண்ணன் திரு.நடராஜன் அண்ணி கலைவாணி இருவரும் அநேகமாக இந்தியாவில் உள்ள எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். நிறைவாக சமீபத்தில் கைலாஷ் யாத்திரையையும் முடித்து திரும்பியுள்ளார்கள். 

நேற்றுதான் அவர்களை மாயூரம் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.

பொன்னிறப் பொலிவில் கைலாஷ்  

முக்கண் முக தரிசனம்  
கைலாஷ் செல்லும் வழியில் அண்ணன்-அண்ணி 

கைலாஷ் தரிசனம்  27-8-2012 

நீங்க எப்ப கைலாஷ் போகப் போறீங்கன்னு கேட்டப்ப 
"நாங்க கைலாஷ்புரத்துலேயே ரொம்பநாளா வாழ்ந்துகிட்டு இருக்கோம்"ன்னு சொன்னேன்! 

2 comments:

  1. "நாங்க கைலாஷ்புரத்துலேயே ரொம்பநாளாவாழ்ந்துகிட்டு இருக்கோம்"
    Hahaha .... good, fitting response :))

    ReplyDelete