Friday 2 November 2012

சிரிப்பு ஞானம் -15


நாட்டாமை ஜோக்ஸ்  

நாட்டாமைஎன்றா.. பசுபதி! பரிட்சை எழுதறதுக்கு M -SEAL எதுக்குடா வாங்கிட்டு போற.....

பசுபதி : அய்யா ... QUESTION பேப்பர் லீக் ஆகுதுன்னு சொன்னாங்க .. அதான் ...


நாட்டாமை : சிங்கம்டா நீ ... நாட்டாமை பரம்பரைனா சும்மாவா 


பசுபதி : ஐயா...
நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....
நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!



நாட்டாமை  சீர் வரிசை தட்டோடு கிளம்புகிறார்
பசுபதி : ஐயாஎன்னத்துக்கு சீர் தட்ட எடுத்துட்டு  பள்ளிக்கூடத்துக்கு போறீங்க?
நாட்டாமை  :  ஏன் கண்ணுநேத்தைக்கு  கோர்டு தீர்ப்ப கேக்கலியா.. யாரு என்ன சொன்னாலும் சமச்சீரு பள்ளிக்கூடத்துக்கு வந்தே ஆகணும்னு சொல்லி போட்டாங்க அல்லநம்ப ஊர்ல வசதியானவங்க நாம தானஅதனால தான் சீர் கொண்டு போறேன்.. யாரு சொன்னாலும் தீர்ப்பு தீர்ப்புதாண்டாமீறக்கூடாது கண்ணுஇந்த நாட்டாமைக்கு முக்கியம் சத்தியம்டா சாந்தம்டாஇங்கிலீஷ் படமுடா ! இங்கிலீஷ் கான்வென்டுடா ! சமச்சீர் கல்விடா! எடுறா வண்டிய!


பதிணெட்டுப்பட்டி மக்களுக்கும் நான் சொல்லரது
என்னான்..னா.. GOOD EVENING…. 

நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு

O K .O K . GOOD MORNING…




பவர்கட் ஜோக்ஸ் 

ராமு: டேய்...நான் டி வி இல தெரின்சேண்டா.
சோமு: எப்ப, எத்தன மணிக்கு?
ராமு: நேத்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு...
சோமு: அப்ப தான் கரண்ட் இல்லையேடா..
ராமு: அப்பத்தான் டி.வி. கண்ணாடியில தெரிஞ்சேன்.




ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவி: அது பவர்கட் இல்லா காலம் சார்!




வர்ரும்..  ஆனா,,,வர்றா..து...!
அது என்ன? 
EB பில்லு வரும்... ஆனா..
கரண்டு வர்றா..து,,!


காற்றுள்ளபோது தூற்றிக்கொள் - பழமொழி
பவர் உள்ளபோது தூங்கிக்கொள்! - புதுமொழி


அந்த ஜோசியர் தயாரிச்சிருக்குற 2013 காலண்டருக்கு ஏக கிராக்கியாம்...!

அப்படி என்ன விசேஷம் அதுல..?

ராசிபலன் போல தினசரி  கரண்ட் வர்ற நேரத்தை  கணிச்சு சொல்லியிருக்காராம்..!









The following song is dedicated to all responsible for the present power situation in Tamilnadu..

விளக்கேற்றி  வைக்கிறேன்..
விடிய   விடிய  எரியட்டும்... 



2 comments:

  1. பவர் உள்ளபோது தூங்கிக்கொள்! - புதுமொழி-- :):):)

    ReplyDelete