Sunday 4 November 2012

பெண்கள் - 3


Painting by S Ilayaraja
பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்? 



மதிக்கப்படுவதை

தனக்குள் இருக்கும் ஆளுமை ஆராதிக்கப்படுவதை

நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கப்படுவதை 

தன் பலவீனங்களைக் கண்டுகொள்ளாத கண்களை

தன் பலத்தைக் கொண்டாடும் குணத்தை



ஒலி உயராத குரலை

நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுந்தும் ஸ்பரிசத்தை 

சபையில் கொடுக்கும் கெளரவம்  தனிமையிலும் கொடுக்கப்படுவதை

தாம்பத்யம் முடிந்த தருணங்களில் குளியல் அறைக்கு முதலில் நீ போ என்று வழங்கப்படும் முன்னுரிமையை

-  கவிப்பேரரசு வைரமுத்து  

3 comments:

  1. love Ilayaraja's paintings!!

    ReplyDelete
  2. வைரமுத்து missed Facebook :)) Beautiful painting!

    ReplyDelete
  3. But JP, I..., never mind :)

    ReplyDelete