Monday 26 December 2022

ஐம்பெருங்காப்பியங்கள்

 


ஐம்பெருங்காப்பியங்கள்
  • ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை.
  • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  • மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார்
  • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
  • வளையாபதி -பெயர் தெரியவில்லை
  • குண்டலகேசி – நாதகுத்தனார்
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
  • சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்
  • மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும்.
  • குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி
  • நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று 

No comments:

Post a Comment