Tuesday 26 July 2022

அணு - திருமூலர்


 




அணுவின் அணுவினை ஆதிபிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுக விலார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே




இன்றைய விஞ்ஞானிகள் "ஹிக்ஸ் போஸான்"  என்று பெயரிட்டு அணுவுக்குள் இருக்கும் நுண் அணுக்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதை  கடவுள் துகள்கள் என்று  கூறுகிறார்கள். 

கண்ணுக்கு தெரியாத இந்த நுண்துகள்கள் மலையையும்,கடலையும்,பூமியையும்,பிரபஞ்சத்தையும் ஊடிருவி நிறைந்திருக்கின்றன. நாம் அதனுள் மூழ்கியிருக்கிறோம். நம்முள் அது நிறைந்திருக்கிறது என்பது தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியின் கண்டு பிடிப்பு. 

இதை சிந்தனை மூலம் அன்றே உணர்ந்து பாடல் எழுதினார்.  நியாயமாய் நடக்க வேண்டும் என்று அதில் உண்மையாய் இருப்பவர்களின் சிந்தனைகள்  மட்டுமே சக்தியாய் மாறி  இறைவனை அணுக வைக்கும், என்கிறது இப்பாடல்

No comments:

Post a Comment