Monday 4 July 2022

ஞானாசிரியர் விருது @ ஆழியார்

03-07-22 அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் ஞானாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் உலக சமுதாய சேவா சங்கத் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் வாழ்த்துரை மற்றும் விருது வழங்கினார்
உடன் உலக சமுதாய சங்க துணை தலைவர் S.செல்வராஜ் அவர்கள் மற்றும் உலக சமுதாய சங்க துணை தலைவர், SMART இயக்குனர் முதுநிலை பேராசிரியர் M.K.தாமோதரன் அவர்கள்










   திருச்சி மண்டலத்தில் விருது பெற்ற ஒன்பது ஞானாசிரியர்களுடன்
 


 


No comments:

Post a Comment