Friday 7 December 2012

இரூர் கிராம நிகழ்ச்சிகள் 5-12-12

உலக சமுதாய சேவா சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் தத்தெடுக்கப்பட்ட  இரூர் கிராமத்தில் 
5-12-12 அன்று தலைவர்  SKM மயிலானந்தன் அவர்கள் 
வருகை புரிந்து கிராம மக்களின் வாழ்வில் மனவளக்கலை ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை நேரிடையாக தெரிந்து கொண்டார். அமைதி கிராமமாக மாறிவரும் இரூரில்  நடந்த பொது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட  போட்டோக்கள் சில -
இரூர் கிராமத்தை வழிநடத்தும் அருட்தொன்டர்கள்
கணேசன் - வெற்றிசெல்வி தம்பதியுடன்  

மண்டல தலைவி & WCSC தலைவர் 

மண்டல தலைவி மாலா உரை 

பயிற்சிகளால் பயன்பெற்ற விவசாயி
தான் அடைந்த நன்மைகளை சொல்கிறார் 

மாணவியின் feedback 

குடும்ப தலைவி பேசுகிறார் 

இரூர் கிராமபள்ளி  ஆசிரியர்  பேசுகிறார் 
WCSC தலைவரின் உற்சாக உரை 
தலைவர் விடைபெறுகின்றார்

No comments:

Post a Comment