Thursday 6 December 2012

HAPPY BIRTHDAY Br.in Law!

இன்று 75 வயது நிறைவு பெறும் எனது துளசி அக்கா கணவரும் என் இதய தெய்வமுமான உயர்திரு ஆறுமுகம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் துறை பௌதீக பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது தன இளைய மகள் உமாவுடன் கோயமுத்தூரில் வசிக்கின்றார்கள்.

பதினைந்து நாட்கள் முன் அங்கு சென்று இவர்களைப் பார்த்து ஆசிகள் வாங்கி வந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

பல உறவினர் வீட்டு பையன்களை மாணவர்களாக 
 ( என்னையும் சேர்த்து )     தன்வீட்டில்
 தங்க வைத்து, உணவளித்து,
கல்வி கொடுத்து ஆளாக்கிய மாமனிதர்.

நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் மேலும் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம்வல்ல 
இறைஅருளை  வேண்டி வணங்குகின்றோம்!

திருமதி துளசி & திரு ஆறுமுகம் தம்பதியினர் & குடும்பத்தினர் 
வாழ்க வளமுடன் !

Sri, Amma, Viji, Uma, Thulasi Akka & Arumugam

No comments:

Post a Comment