Sunday 21 December 2014

வாழ்க்கை தத்துவங்கள்...3

தீமை தரும் ஏழு விஷயங்கள்

  1. பேராசை
  2. முதியோரை மதியாமை
  3. மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை
  4. நம்பிக்கை துரேகம்
  5. நேரத்தினை வீணடித்தல்
  6. அதிக நித்திரை
  7. வதந்தியை நம்புதல்

No comments:

Post a Comment