Wednesday 31 December 2014

வேதாத்திரி மகரிஷி

எனக்கு முதன்முதலில் கிடைத்த மகரிஷி அவர்களின் போட்டோ. 

அண்ணாமலைப் பல்கலைக் கழக இயந்திரவியல் பேராசிரியரும், மனவளக்கலை பேராசிரியருமான அ /நி முனைவர் R  S நாகராசன் ( 1978ம்  ஆண்டு அவரிடம் நான் தீட்சை பெற்றபோது அவர்) அளித்தது.

இந்த அபூர்வ போட்டோவை ( நீண்ட தாடி, மீசையுடன் ) பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லையாகையால்  'அருட்குரல்' ஜனவரி 2015 இதழில் பிரசுரிக்க கொடுத்துள்ளேன்.

ஞானவயல் வாசகர்களுக்கும்  net அன்பர்களுக்கும்   2015ம் ஆண்டு அன்பளிப்பாக இங்கே இணைத்துள்ளேன்.

வாழ்க வளமுடன்!


1 comment:

  1. Eendra pozhudhi peridhu uvakkum than maganai chAndrOn ena kEtta thAi
    ** Naagarazan

    ReplyDelete