Thursday 25 December 2014

ஞானம்....2


நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
 அது பண்பாடால்ல. அது நல்லதுமல்ல. அது நாகரீகமற்றது, மனிததன்மை அற்றது. நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது. 
நீ எதற்கு கவலைப்பட வேண்டும் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க நீ யார்? 
அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே, அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை, அடக்கி வைத்ததன் விளைவே, அதன் வெளிப்பாடே. 

ஆகவே காலத்தை வீணடிக்காதே. 

உன்னைப் பார்.

No comments:

Post a Comment