படித்தவன் அமைதியாக இருப்பான்… அரைகுறையாக படித்தவன் ஆட்டம் போடுவான்….
புத்தகம் அமைதியாக இருக்கும்…..! அதைப் படித்தவன் ஆட்டம் போடுவான்…..!!
பாட்டில் அமைதியாக இருக்கும்…..! குடித்தவன் ஆட்டம் ஆடுவான்…..!!
பிணம் அமைதியாக கிடக்கும்…..! தூக்கிச் செல்பர்கள் ஆட்டம் போடுவார்கள்…..!!
பணம் அமைதியாக இருக்கும்…..! வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்…..!!
இன்னும் வேற…
தாலி கட்டியவன் அமைதியாக இருப்பான்,,,
தாலி கட்டிக் கொண்டவர் ருத்ரதாண்டவம் ஆடுவார்,,,,!
டின்னர் சாப்பிடும் போது தோசை தீஞ்சு போய் இருக்குன்னு சொல்ல தோணுது
ஆனா அதைக் கேட்டு உனக்கு கோபம் வந்து நாளைக்கு டிபன் உப்புமா செஞ்சுடுவியோ என நினைக்கும்போது
அருவியா வந்த கோபம் குருவியா பறந்து போயிடுது..!
காதலிக்காக உயிரைக் கொடுப்பது எளிது!
உயிரை ஏற்றுக் கொள்ள கூடிய அளவுக்கு காதலி கிடைப்பது அரிது!












No comments:
Post a Comment